ஜன்னலோர பேருந்தில்
கடக்கும் முகங்களுக்குள்
எந்நாளும் தேடிக்கொண்டு
இருக்கிறேன்
உன் ஒற்றை புன்னகைதனை!!!!
-------------------------------
கவிதை எழுதனும்
என்பதற்க்காக உன்
கண்களை பார்க்கவில்லை
உன் கண்களை
பார்த்ததால் கவிதை
எழுதினேன்கவிதை எழுதனும்
என்பதற்க்காக உன்
கண்களை பார்க்கவில்லை
உன் கண்களை
பார்த்ததால் கவிதை எழுதினேன்!!
--------------------------------------------
ஏதேனும் எழுதிக்கொண்டு இருக்கும்போது அங்கங்கே கருத்துகந்தசாமி எட்டிப்பார்ப்பதை தடுக்குமுடிவதில்லை எல்லோருக்கும் மற்றும் எனக்கும் இதோ இப்படி டக்குனு தோனுச்சு .....
தூரம் அதிகமில்லை ஓட்டப்பந்தயத்தில் முதலில் வந்தவருக்கும் அடுத்த நிலையில் வந்தவருக்கும்.இங்கே தோல்வி என எதுவும் இல்லை தூரமும் அதிகமில்லை.அதுபோலத்தான் வாழும் வாழ்க்கையும் செல்லும் பயணங்களும்.!இழப்புகள் ஏற்ப்பட்டு இருக்கலாம் ஆனால் வாழ்க்கயை இழந்துவிடவில்லைதானே.
பார்வையை முன்னோக்கி மட்டுமே வையுங்கள் எல்லாமே நம் கைகளுக்குள் அடங்கும்!
Tweet |
No comments:
Post a Comment